நண்பர்களே நீங்கள் பார்க்கும் போது ஏதேனும் ADVERTISEMENT தெரிந்தால் தயவுசெய்து கிளிக் செய்யவும்.அதுவும் ஒரே சமயத்தில் இரண்டு பேர் பார்த்தால் மட்டும்மே தெரியும் அதனால் தெரிந்தால் உடனே கிளிக் செய்யவும் PLEASE...
சிம்புவுடன் காதல் முருவிற்கு பின் நயன்தாரா பிரபுதேவாவை காதலிக்க ஆரம்பித்து கல்யாணம் வரை சென்று அந்த காதலும் முறிந்து விட்ட நிலைமையில் தனிமையில் இருந்ததார் நயன்தாரா.முன்னால் காதலி என்ற காரணமோ தெரியவில்லை வாட்டத்தில் இருக்கும் நயனுக்கு சிம்பு தூது விட்டு உள்ளார்.அவரே இசை அமைத்த அந்தம் ஆல்பத்தில் வருகிற மியூசிக் பிட்டுக்கு ஆடுவதற்காக நயன்தாராவை அழைத்து உள்ளாராம்.பிரபுதேவாவை கடுப்பேற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் என்னவோ நயனும் சிம்பு ஆல்பத்தில் ஆட ஓகே சொல்லி விட்டார் .
Comments
Post a Comment